கடற்கொள்ளை

நாகப்பட்டினம்: கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிகல் தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் நாகப்பட்டின மீனவர்கள். அப்போது கடற்கொள்ளையர்கள் சூழ்ந்து கொண்டு, இரும்புக் கம்பி, கட்டைகளைக் கொண்டு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கினர். பின்னர், தமிழக மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
புதுடெல்லி: கைது செய்யப்பட்ட 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களுடன் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஐஎன்எஸ் கோல்கத்தா சனிக்கிழமை (மார்ச் 24) மும்பையை அடைந்தது.
புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பங்ளாதேஷ் கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையரின் பிடியில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டனர்.
புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டது.